ஜெபக்குறிப்பு: மே 29 ஞாயிறு

“.. இந்தப் புஸ்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களைக் கைக்கொள்ளுகிறவன் பாக்கியவான்” (வெளி.22:7) இவ்வாக்குப்படி ஆலய ஆராதனைக்குச் சென்று கேட்கிறவர்களாய் மாத்திரம் இராமல் வசனங்களை கைக்கொள்ளுகிறவர்களாயும் காணப்பட தேவாவியானவர்தாமே உதவி செய்ய ஜெபிப்போம்.