ஜெபக்குறிப்பு: மே 30 திங்கள்

பலவித விபத்துக்குள்ளாகியும், கொடிய வியாதியினால் தாக்கப்பட்டும் அநேக நாட்களாக மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெற்றுவரும் மக்களுக்காக ஜெபிப்போம். மருத்துவமனை ஊழியங்களை கர்த்தர் ஆசீர்வதித்து புற இன மக்களும் கிறிஸ்துவை கண்டுகொள்ளத்தக்கதாக வேண்டுதல் செய்வோம்.