ஜெபக்குறிப்பு: மே 31 செவ்வாய்
“தேவன் அருளிய சொல்லிமுடியாத ஈவுக்காக அவருக்கு ஸ்தோத்திரம்” (2கொரி. 9:15) என்ற வாக்குப்படி, தமது உருக்கமான இரக்கங்களால் கர்த்தர் நம்மைச் சேர்த்துக்கொண்டு, ஒவ்வொருநாளையும் தேவதயவால் நடத்திச்செல்ல அருளிய கிருபைகளுக்காய் கர்த்தரை ஸ்தோத்திரிப்போம்.