ஜெபக்குறிப்பு: ஜுன் 2 வியாழன்
“கர்த்தர் ஞானத்தைத் தருகிறார்; அவர் வாயினின்று அறிவும் புத்தியும் வரும்” (நீதி. 2:6) இவ்வாக்குப்படியே படிப்பிற்காக ஜெபிக்கக் கேட்ட 11 நபர்களுக்கு கர்த்தர் ஞானத்தையும் புத்தியையும் அறிவையும் கொடுத்து இந்த கல்வியாண்டிலும் நல்ல திறனோடு படிக்க பாரத்துடன் ஜெபிப்போம்.