ஜெபக்குறிப்பு: ஜுன் 12 ஞாயிறு

“கர்த்தருடைய வீட்டிலும், நமது தேவனுடைய ஆலயப்பிரகாரங்களிலும் நிற்கிறவர்களே, கர்த்தரைத் துதியுங்கள்” (சங்.135:2) அவருடைய துதியைச் சொல்லிவரும் ஜனமாக நம்மை தெரிந்துகொண்டாரே, முழு இருதயத்தோடும், முழுப்பெலத்தோடும் இந்தநாளில் கர்த்தரை உயர்த்தி துதிக்க நம்மை அர்ப்பணித்து ஜெபிப்போம்.