ஜெபக்குறிப்பு: ஜுன் 15 புதன்
“..நம்முடைய தேசமும் தன் பலனைக் கொடுக்கும்” (சங்.85:12) நம்முடைய தேசத்திலுள்ள தீவிரவாதங்கள் முற்றிலும் நீங்கவும், ஆளுநர்கள் உண்மையும் நேர்மையுமாய் காணப்படவும், தேசத்தின் சாபங்கள் நீங்கவும், சுவிசேஷம் அறிவிக்கப்படாத எல்லா இடங்களிலும் சுவிசேஷம் அறிவிக்கப்படுவதற்கும் ஜெபிப்போம்.