ஜெபக்குறிப்பு: ஜுன் 26 ஞாயிறு

“… சபைகளின் நடுவே ஆண்டவராகிய தேவனை ஸ்தோத்திரியுங்கள்” (சங்.68:26) தேவன் நமக்கு கிருபையாக தந்த திருச்சபைக்காக கர்த்தரை ஸ்தோத்திரித்து, திருச்சபையிலிருந்து நடைபெறும் சிறுவர், வாலிபர், கிராம ஊழியம் போன்ற அனைத்து ஊழியங்களிலும் பங்கெடுக்கிறவர்களுக்காக ஜெபம் செய்வோம்.