ஜெபக்குறிப்பு: ஜுன் 29 புதன்
“… நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன்” (எரேமி.29:11) இவ்வாக்குப்படியே பலவிதமானத் தேவைகளோடிருக்கிற 11 குடும்பங்களில் கர்த்தர் அவர்களது விருப்பங்களையும் வாஞ்சைகளையும் நிறைவேற்றி தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படியே வழிநடத்திட வேண்டுதல் செய்வோம்.