ஜெபக்குறிப்பு: ஜுன் 30 வியாழன்
“.. தீயையும் தண்ணீரையும் கடந்துவந்தோம்; செழிப்பான இடத்தில் எங்களைக் கொண்டுவந்து விட்டீர்” (சங்.66:12) என்ற வாக்குப்படியே இம்மாதம் முழுவதும் அநேக பிரச்சனைகளையும் போராட்டங்களையும் சந்தித்தாலும் ஜீவாதிபதி இயேசு நம்மோடிருந்து நம்மை கைவிடாமல் நடத்தின பாதைகளுக்காய் துதிப்போம்.