ஜெபக்குறிப்பு: ஜூலை 4 திங்கள்

“… அவர்களெல்லாரும் குணமாக்கப்பட்டார்கள்” (அப்.5:16) இவ்வாக்குப்படியே சுகவீனங்களோடு இருக்கும் 10 நபர்களை சர்வவல்லமையுள்ள தேவன் தமது தழும்புகளால் குணமாக்கிடவும், ஒவ்வொருவரும் ஜீவனுள்ள தேவனுக்கு சாட்சிகளாக விளங்கவும் வேண்டுதல் செய்வோம்.