ஜெபக்குறிப்பு: ஜூலை 5 செவ்வாய்
தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் சுமுகமாக முடிவடையவும், ஆட்சிப்பொறுப்பை தொடர்ந்து செய்திட தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி பொறுப்பாளருக்காகவும், மாநிலத்திற்கு கிடைக்கவேண்டிய நன்மைகள் சீராக கிடைக்கப் பெறுவதற்கும், நேர்மையான ஆட்சி காணப்படவும் பாரத்துடன் ஜெபம் செய்வோம்.