ஜெபக்குறிப்பு: ஜூலை 6 புதன்
“…யாவருக்கும் சம்பூரணமாய்க் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்து கொள்ளாதவருமாகிய” (யாக்.1:5) தேவன்தாமே படிப்பிற்காக ஜெபிக்கக் கேட்ட பிள்ளைகள் அனைவருக்கும் ஞானத்தையும் அறிவையும் சாமர்த்தியத்தையும் கொடுத்து இவ்வாண்டு முழுவதும் ஜெயமாய் நடத்திச் செல்ல மன்றாடுவோம்.