ஜெபக்குறிப்பு: ஜூலை 14 வியாழன்

மிசோரம் மாநிலத்தில் எழுப்பப்பட்டுள்ள ஊழியங்களுக்காக ஆண்டவரை ஸ்தோத்திரித்து, அங்கிருந்து மேலும் பல மிஷனரிகளும் ஊழியர்களும் எழும்பி பல தேசங்களுக்கும் சென்று சுவிசேஷத்தை அறிவிக்கிறவர்களாக காணப்படுவதற்கும், அங்கே இன்னும் இரட்சிக்கப்படாத மக்கள் ஆண்டவரை ஏற்றுக்கொள்ள ஜெபிப்போம்.