ஜெபக்குறிப்பு: ஜூலை 30 சனி
“.. முதிர்வயதும் நரைமயிருமுள்ளவனாகும் வரைக்கும் என்னைக் கைவிடீராக” (சங்.71:18) என்ற வாக்குப்படி பங்காளர் குடும்பங்களில் உள்ள முதிர்ந்த வயதுள்ள ஒவ்வொருவருக்கும் வேண்டிய நல்ல சுகம், சமாதானம், ஆதரவு கிடைத்து அவர்கள் சந்தோஷத்தோடு காணப்பட கர்த்தர் வழிநடத்த வேண்டுதல் செய்வோம்.