ஜெபக்குறிப்பு: ஜூலை 31 ஞாயிறு
“நான் உயிரோடிருக்குமட்டும் என் கர்த்தரைப் பாடுவேன்; நான் உள்ளளவும் என் தேவனைக் கீர்த்தனம் பண்ணுவேன்” (சங். 104:33) என்ற வாக்குப்போல, இம்மாதம் முழுவதும் நம்மை நடத்தின தேவனை நன்றி நிறைந்த இருதயத்தோடு ஆராதித்து, கீர்த்தனம் பண்ணி அவரைத் தொழுதுகொள்வோம்.