ஜெபக்குறிப்பு: ஆகஸ்டு 7 ஞாயிறு

“..நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துமூலமாய் தேவனிடத்தில் சமாதானம் பெற்றிருக்கிறோம்” (ரோம.5:2) நமக்கு சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினையை ஏற்றுக்கொண்ட கிறிஸ்துவை நினைவுகூரும் இந்தநாள் திருவிருந்து ஆராதனை பயபக்தியோடே ஆசரிக்கப்பட ஜெபிப்போம்.