ஜெபக்குறிப்பு: ஆகஸ்டு 14 ஞாயிறு
“..வானம் எனக்கு சிங்காசனம், பூமி எனக்குப் பாதபடி” (ஏசா.66:1) சர்வ வல்லமையுள்ள கர்த்தரை ஆராதிப்பதற்கு நல்லதொரு ஆலயத்தை பெற்ற நாம், ஆராதனைக்கு தடைகள் உள்ள தேசத்திற்காக, எதிர்ப்புகளைத் தெரிவித்து ஆலயத்திற்கு விரோதமாக கிரியை செய்கிற மக்களுடைய இரட்சிப்புக்காக பாரத்துடன் ஜெபிப்போம்.