ஜெபக்குறிப்பு: ஆகஸ்டு 15 திங்கள்
“..தேசத்துக்காகச் செய்யப்பட்ட வேண்டுதலைக் கேட்டருளுகிற” (2சாமு.24:25) தேவன்தாமே இந்திய தேசத்தின் சுதந்திர தினமான இன்று தேசத்திற்காக ஏறெடுக்கப்பட்ட விண்ணப்பங்களை கேட்டு, தேசத்தின் நன்மை பாதுகாக்கப்படவும், ஆளுநர்களை கர்த்தர் தம்முடைய ஆவியால் நிரப்பி வழிநடத்தவும் ஜெபிப்போம்.