ஜெபக்குறிப்பு: ஆகஸ்டு 29 திங்கள்
நம்முடைய தேசமெங்கும் இயங்கிவரும் ஜெபக்குழுக்களுக்காக, கிராம ஊழியங்களுக்காக, கைப்பிரதி ஊழியங்களுக்காக, சிறைச்சாலை, மருத்துவமனை ஊழியங்களுக்காக, பள்ளி, கல்லூரிகளில் நடைபெறும் மாணவர்கள் ஊழியங்களுக்காகவும், முன்நின்று நடத்துகிற தலைவர்களுக்காகவும் ஜெபிப்போம்.