ஜெபக்குறிப்பு: ஆகஸ்டு 10 புதன்
“நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம் பண்ணுங்கள்” (மத்.26:41) என நாம் கற்றுக்கொண்ட பிரகாரம், இந்தநாளில் சத்தியவசன அலுவலக ஜெபக்கூட்டத்தில் ஜெபிக்கவருகிற மக்களுக்காகவும், கூட்டத்தின் ஆசீர்வாதத்திற்காகவும் வேண்டுதல் செய்வோம்.