ஜெபக்குறிப்பு: ஆகஸ்டு 17 புதன்

“.. சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருக்கிறதுபோல் பூமி கர்த்தரை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும்” (ஏசா.11:9) என்ற வாக்குப்படியே 6நாடுகளில் உள்ள வேதாகமத்திற்கு திரும்புக ஊழியம் பரந்த நிலையில் செய்யப்படுவதற்கும், விடுதலை தரும் சத்தியவார்த்தை அனைத்து மக்களுக்கும் போய்ச்சேருவதற்கும் ஜெபிப்போம்.