ஜெபக்குறிப்பு: ஆகஸ்டு 31 புதன்

“நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியை செய்கிற வல்லமையின்படியே நமக்குச் செய்யவல்லவராகிய தேவன்” (எபேசி.3:20) நம்மோடிருந்து அருளிச்செய்த எல்லா ஆசீர்வாதங்களுக்காகவும், நன்மைகளுக்காகவும் ஸ்தோத்திரித்து ஜெபிப்போம்.