ஜெபக்குறிப்பு: ஆகஸ்டு 11 வியாழன்

சத்தியவசன முன்னேற்றப் பணியாளர்கள் ஈரோட்டிலுள்ள சகோ.சைலஸ் மற்றும் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சகோ.அருண்மோசஸ், சகோ.ராஜாசிங் இவர்களது நல்ல சுகத்திற்காக, போக்குவரவுகளில் தேவனுடைய பாதுகாப்பும் வழி நடத்துதலும் எப்போதும் காணப்பட, அவர்களது குடும்பத்தின் ஆசீர்வாதத்திற்காக ஜெபிப்போம்.