ஜெபக்குறிப்பு: ஆகஸ்டு 20 சனி

நாகலாந்து மாநிலத்தில் எழுப்பப்பட்டுள்ள அனைத்து திருச்சபை ஊழியங்களுக்காக ஆண்டவருக்கு நன்றி செலுத்தி, அங்குள்ள ஏற்றதாழ்வுகள் நீங்க, 1பேதுரு 3:8 இன்படி சகோதர சிநேகமுள்ளவர்களாய், இணக்கமுள்ளவர்களாய் ராஜ்யத்தின் பணிகளைச் செய்திட பாரத்துடன் ஜெபிப்போம்.