ஜெபக்குறிப்பு: ஆகஸ்டு 27 சனி
“..என் நாமத்தைப் பிரஸ்தாபப்படுத்தும் எந்த ஸ்தானத்திலும் உன்னிடத்தில் வந்து, உன்னை ஆசீர்வதிப்பேன்” (யாத்.20:24) வாக்குப்பண்ணின தேவன்தாமே சத்தியவசன பிரதிநிதிகளாக பணிபுரியும் அனைத்து சகோதர, சகோதரிகளையும் ஆசீர்வதித்து ஊழியப்பணிகளில் வல்லமையாய் பயன்படுத்தப்பட ஜெபிப்போம்.