ஜெபக்குறிப்பு: செப்டம்பர் 2 வெள்ளி

“..தம்முடைய ஜனத்தை நெகிழவிடாமலும், தம்முடைய சுதந்தரத்தைக் கைவிடாமலும் இருக்கிற” (சங்.94:14) கர்த்தர்தாமே 9 குடும்பங்களுக்கு செய்த அனைத்து நன்மையான காரியங்களுக்காகவும், தேவனுடைய வழிநடத்துதல்களுக்காகவும்  ஸ்தோத்திரித்து ஜெபிப்போம்.