ஜெபக்குறிப்பு: செப்டம்பர் 3 சனி

“…நொறுங்கினவர்களின் இருதயத்தை உயிர்ப்பிக்கிற” (ஏசா.57:15) தேவன்தாமே பலவிதமான பலவீனங்களோடும், சரீர வேதனைகளோடும் உள்ளவர்களை பலப்படுத்தவும், 11 நபர்களின் வியாதிப்படுக்கையை மாற்றியருளவும் வேண்டுதல் செய்வோம்.