ஜெபக்குறிப்பு: செப்டம்பர் 4 ஞாயிறு
“…நான் உங்களுக்குச் செய்ததுபோல நீங்களும் செய்யும்படி உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்” (யோவா.13:15) என்று தம்மையே நமக்குத் தந்த அருள்நாதரின் மாதிரியைப் பின்பற்றி இந்தநாளின் கர்த்தருடைய பந்தியில் பயபக்தியோடே பங்குபெற கர்த்தருடைய கிருபைக்காய் மன்றாடுவோம்.