ஜெபக்குறிப்பு: செப்டம்பர் 13 செவ்வாய்

“இராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும்” (மத்.24:14) என்ற வாக்குப்படி கர்த்தருடைய வார்த்தை சத்தியவசன வெப்டிவி, வெப்சைட் SMS ஆகிய ஊடகங்கள் வழியாக கடந்து செல்லும்போது அநேகமாயிரமான மக்கள் இரட்சகரை கண்டுகொள்ள ஜெபிப்போம்.