ஜெபக்குறிப்பு: செப்டம்பர் 14 புதன்

“என் விண்ணப்பம் உமக்கு முன்பாகத் தூபமாகவும், என் கையெடுப்பு அந்திப் பலியாகவும் இருக்கக்கடவது” (சங்.141:2) இவ்வாக்கைப்போலவே இந்தநாளின் அலுவலக ஜெபக்கூட்டத்தில் ஏறெடுக்கப்படும் ஜெபங்கள் தூபங்களாக தேவ சமுகத்தில் போய்சேர, கூட்டம் ஆசீர்வாதமாய் நடைபெற வேண்டுதல் செய்வோம்.