ஜெபக்குறிப்பு: செப்டம்பர் 21 புதன்

“நான் செய்கிறதை தடுப்பவன் யார்?” (ஏசா.43:13) என்று வாக்குப்பண்ணின தேவன் தாமே சத்தியவசன டிவி நிகழ்ச்சி ஒவ்வொரு வாரமும் இரண்டுமுறை ஒளிபரப்புச் செய்வதற்கான வாசல்களை திறந்துதரவும், இதன் மூலமாகவும் அநேகமாயிரமான மக்கள் கிறிஸ்துவண்டை வழிநடத்திச் செல்லப்படுவதற்கும் ஜெபிப்போம்.