ஜெபக்குறிப்பு: செப்டம்பர் 28 புதன்

திருநெல்வேலி மாவட்டத்தில் முன்னேற்றப் பணியாளராக இருக்கும் சகோ.அருண் மோசஸ் அவர்களுக்கு பங்காளர்களை சந்திக்கும் ஊழியத்தில் உதவி செய்யக்கூடிய உதவி முன்னேற்றப் பணியாளரை தேவன்தாமே ஏற்படுத்தித் தந்தருளவும், முன்னேற்றப்பணி தடையின்றி செய்யப்படுவதற்கும் மன்றாடுவோம்.