ஜெபக்குறிப்பு: செப்டம்பர் 29 வியாழன்
“..நான் வானத்தையும் பூமியையும் நிரப்புகிறவர் அல்லவோ என்று கர்த்தர் சொல்லுகிறார்” (எரேமி.23:24) சகல அதிகாரமுமுள்ள தேவன்தாமே அனைத்து மிஷனரி இயக்கங்களையும், மிஷனரிகளையும் ஆசீர்வதித்து, அனைத்து ஊழியத் தேவைகளையும் தமது பொக்கிஷசாலையாகிய வானத்தை திறந்து சந்திப்பதற்கும் ஜெபிப்போம்.