ஜெபக்குறிப்பு: செப்டம்பர் 9 வெள்ளி
“.. நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன்” (யோவேல்.2:28) என்ற வாக்குப்படி ஆவிக்குரிய வாழ்க்கைக்காக ஜெபிக்கக் கேட்ட 9 நபர்களை பாவத்தைக் குறித்து கண்டித்து உணர்த்துகிற பரிசுத்த ஆவியானவர் இடறாத செம்மையான வழியில் நடத்திச்செல்வதற்கு வேண்டுதல் செய்வோம்.