ஜெபக்குறிப்பு: செப்டம்பர் 16 வெள்ளி
“..வெண்கலக் கதவுகளை உடைத்து, இருப்புத்தாழ்ப்பாள்ளை முறிக்கிற” (சங். 107: 15) தேவன்தாமே ஒரிசா மாநிலத்திலுள்ள கடினமான பகுதிகளில் ஊழியம் செய்யும் மிஷனரிகளைப் பாதுகாக்கவும், மதமாற்ற தடைச் சட்டம் அங்கு தளர்த்தப்பட கிருபை செய்யவும், எதிராய் செயல்படுகிற மக்களை இரட்சித்திடவும் ஜெபிப்போம்.