ஜெபக்குறிப்பு: செப்டம்பர் 23 வெள்ளி

ஆந்திரா எல்லையில் அமைந்துள்ள திருவள்ளுர் மாவட்டத்திலுள்ள புண்ணிய ஸ்தலத்திற்கு வரக்கூடிய மக்களது ஆத்தும இரட்சிப்புக்காகவும், அங்குள்ள சத்துருவின் கோட்டைகள் தகர்க்கப்பட, சபைகளில் உயிர்மீட்சி உண்டாகி அந்த மாவட்டத்திலுள்ள மக்கள் அனைவரும் மனந்திரும்புவதற்கும் ஜெபம் செய்வோம்.