ஜெபக்குறிப்பு: செப்டம்பர் 30 வெள்ளி
“.. கர்த்தருடைய கண்கள் பூமியெங்கும் உலாவிக்கொண்டிருக்கிறது” (2நாளா.16:9) என்ற வாக்குப்படியே இம்மாதம் முழுவதும் தம் கண்ணை வைத்து நமக்கு ஆலோசனைத் தந்து, இரவும் பகலும் நம்மை தூங்காமல் பாதுகாத்த தேவாதிதேவனுக்கே எல்லா மகிமையையும் செலுத்துவோம்.