ஜெபக்குறிப்பு: செப்டம்பர் 10 சனி
செகந்திராபாத்தில் உள்ள தலைமை அலுவலகப் பணிகளுக்காக, Associate Director அனில்குமார் அவர்கள் ஊழியத்தின் முன்னேற்றப்பணிகளுக்காக எடுக்கும் அனைத்துபிரயாசங்களையும் கர்த்தர் நன்மையாக முடியப்பண்ண, ஊழியப்பங்காளர்களுக்காக, தேவைகள் சந்திக்கப்பட ஜெபம் செய்வோம்.