ஜெபக்குறிப்பு: செப்டம்பர் 11 ஞாயிறு
“கர்த்தருக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; அவர் அதிசயங்களைச் செய்திருக்கிறார்” (சங்.98:1) அதிசயமானவரை இருதயத்தில் பாடி கீர்த்தனம் பண்ணவும், ஆராதனைக்கு வரும் ஒவ்வொருவரும் ஸ்தோத்திரபலிகளைச் செலுத்தி தேவனை மகிமைப்படுத்திடவும் வேண்டுதல் செய்வோம்.