ஜெபக்குறிப்பு: செப்டம்பர் 18 ஞாயிறு
“நான் பிதாவானால் என் கனம் எங்கே? நான் எஜமானானால் எனக்குப் பயப்படும் பயம் எங்கே?” (மல்கி.1:6) என்ற ஆண்டவருடைய சத்தத்தைக் கேட்டவர்களாக, இந்நாட்களில் கர்த்தருடைய நாமத்திற்கு அவகீர்த்தி உண்டுபண்ணுகிற எந்தவொரு காரியமும் திருச்சபைகளிலிருந்து முழுவதுமாக அகற்றப்படுவதற்கு பாரத்துடன் ஜெபிப்போம்.