ஜெபக்குறிப்பு: செப்டம்பர் 19 திங்கள்
“.. நீரோ எனக்குப் பலத்த அடைக்கலமாயிருக்கிறீர்” (சங்.71:7) என்ற வாக்குப்படியே சத்தியவசன முன்னேற்றப்பணியாளர் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சகோ.அருண்மோசஸ், சகோ.ராஜாசிங், ஈரோட்டிலுள்ள சகோ.சைலஸ் ஆகியோருக்கு கர்த்தர் அடைக்கலமும் பெலனுமாயிருந்து ஊழியத்தில் வல்லமையாய் பயன்படுத்திட மன்றாடுவோம்.