ஜெபக்குறிப்பு: அக்டோபர் 1 சனி

“… அவர் அருளின வெளிச்சத்தினால் இருளைக் கடந்துபோனேன்” (யோபு.29:3) இருளையே வெளிச்சமாக்குகிற தேவன்தாமே இம்மாதத்தில் நம்மோடிருந்து செம்மையான வழிகளில் நடத்திச் செல்வதற்கு நம்மை அர்ப்பணித்து வேண்டுதல் செய்வோம்.