ஜெபக்குறிப்பு: அக்டோபர் 4 செவ்வாய்

“.. அவன் வாசஸ்தலங்களுக்கு இரக்கஞ்செய்வேன்; … அவர்களை வர்த்திக்கப் பண்ணுவேன்” (ஏசா.30:19) என்று வாக்குப்பண்ணின தேவன்தாமே குழந்தைப் பாக்கியத்திற்காக ஜெபிக்கக் கேட்ட 15 குடும்பங்களுக்கு இரங்க வேண்டுதல் செய்வோம்.