ஜெபக்குறிப்பு: அக்டோபர் 9 ஞாயிறு

“கர்த்தாவே, தேவர்களில் உமக்கு ஒப்பானவர் யார்?” (யாத்.15:11) நிகரே இல்லாத தேவனை ஆராதித்துக்கொண்டிருக்கும் அகில உலகமெங்குமுள்ள திருச்சபை ஆராதனைகளுக்காகவும், ஆங்காங்கு காணப்படும் பூசல்கள் நீங்கி ஒருமனமும் ஒற்றுமையும் திருச்சபைகளில் நிலைந்தோங்க பாரத்துடன் ஜெபிப்போம்.