ஜெபக்குறிப்பு: அக்டோபர் 29 சனி
“அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து தூக்கிவிடுகிறார்; எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார்” (சங்.113:7) இவ்வாக்குப்படி பலவிதமான தேவைகளோடு இருக்கிற 11 நபர்களை கர்த்தர் அவர்களது நெருக்கத்திலிருந்து விடுவித்து உயர்ந்த அடைக்கலத்திலே வைத்தருள பாரத்துடன் ஜெபிப்போம்.