ஜெபக்குறிப்பு: அக்டோபர் 23 ஞாயிறு

வட இந்திய மாநிலங்களில் மிஷனரி இயக்கங்கள் மூலமாக கட்டப்பட்டு வரும் சிற்றாலயங்களின் கட்டுமானப் பணிகளின் தேவைகள் சந்திக்கப்பட, தேவன் கொடுத்த தரிசனத்தின்படியே அனைத்து ஆலயங்களின் பணிகளும் நிறைவடைய, இதற்கு எதிராய் செயல்படுகிற மக்கள் இரட்சிக்கப்பட வேண்டுதல் செய்வோம்.