ஜெபக்குறிப்பு: அக்டோபர் 30 ஞாயிறு

“நம்மை உண்டாக்கின கர்த்தருக்கு முன்பாக நாம் பணிந்து குனிந்து முழங்காற்படியிடக்கடவோம் வாருங்கள்” (சங்.95:6) என்ற வாக்குப்படியே கர்த்தரைத் தொழுது கொள்ளும்படியாக வந்திருக்கும் நாம் கர்த்தருக்கு முன்பாக நம்மைத் தாழ்த்தி சாஷ்டாங்கத்தோடு பணிந்துகொள்வோம்.