ஜெபக்குறிப்பு: அக்டோபர் 17 திங்கள்

“ஊழியக்காரர்மேலும் ஊழியக்காரிகள்மேலும், அந்நாட்களிலே என் ஆவியை ஊற்றுவேன்” (யோவேல்.2:29) என்ற வாக்குப்படியே இலங்கை தேசத்தில் நடைபெறும் சத்தியவசன ஊழியங்கள் மற்றும் ஊழியர்களின் தேவையை கர்த்தர் சந்தித்து வழிநடத்தவும், ஆவியானவர் அந்த தேசத்தில் பலத்த கிரியையை நடப்பித்திடவும் ஜெபிப்போம்.