ஜெபக்குறிப்பு: அக்டோபர் 24 திங்கள்
“.. கர்த்தர் தம்முடைய எல்லா அற்புதச் செயலின்படியேயும் எங்களுக்கு அநுக்கிரகஞ்செய்து…” (எரேமி.21:2) இவ்வாக்குப்படியே வேதாகமத்திற்கு திரும்புக மராத்தி ஊழியத்தின் மூலமாக அந்த மக்களுக்கு சுவிசேஷம் சென்றடைவதற்கு கர்த்தர் உதவி செய்து, தடையின்றி இவ்வூழியம் செய்யப்படுவதற்கும் ஜெபிப்போம்.