ஜெபக்குறிப்பு: அக்டோபர் 26 புதன்
“.. எங்கள் தேவனாகிய கர்த்தர் எங்களுக்கு இரக்கஞ்செய்யும் வரைக்கும், எங்கள் கண்கள் அவரை நோக்கியிருக்கிறது” (சங்.123:2) என்ற வாக்குப்படி திருமணத்திற்காக காத்திருக்கும் 20 நபர்களுக்கு ஏற்ற வாழ்க்கைத்துணைகளைக் காண்பித்து அவர்களது இல்லற வாழ்க்கையை கர்த்தர் செழிப்பாக்கிட வேண்டுதல் செய்வோம்.